காய்கறிகளின் சிறப்பு
கறிவேப்பிலை - முடியை வளர்க்கும்.
கீரை வகைகள் - இரும்புச் சத்து உண்டு.
வாழைக்காய் - வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
வெண்டைக்காய் - மூளை வளர்ச்சிக்குச் சிறந்தது.
வாழைப்பூ, வாழைத்தண்டு - சிறு நீரகத்தை வலுப்படுத்தும்
டர்னிப், முள்ளங்கி, முருங்கைக்காய் - நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
தடியங்காய், வெள்ளைப் பூசனி - ஆஸ்துமாவுக்குச் சிறந்த மருந்து
நெல்லிக்காய் - பித்தம், கபம், ஜுரம் ஆகியவற்றைக் குறைக்கும்.
அவரை, கொத்தவரை, பீன்ஸ் - இதயத்தை வலுப்படுத்தும்
தேங்காய், முட்டைகோஸ் - எலும்பை உறுதிப்படுத்தும்.
காரட், பீட்ரூட், நூக்கல் - கண்ணுக்கு நல்லது.
சேப்பங்கிழங்கு - நினைவாற்றலை வளர்க்கும்.
பருப்பு வகைகள் - உடலை வளர்க்கும்.
எலுமிச்சை - சோர்வு அகற்றும், பேதி நிற்கும், தலைவலி, தேள்கடி, மலச்சிக்கல், தொண்டை கரகரப்பு, வலி, நீர்க்கடுப்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும் சமய சஞ்சீவி
வாழைப்பழமும் அதன் பயன்களும்
மஞ்சள் வாழை - குடற்புண்களை அகற்றும்.
மொந்தன் வாழை - உடல் வறட்சியைப் போக்கும்.
அடுக்கு வாழை - உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
மலை வாழைப்பழம் - உடல் பலம், இரத்த விருத்தி ஏற்படும்.
நேந்திரம் வாழை - பசி ஏற்படுத்தும், ஜுரணத்தை ஏற்படுத்தும்.
ரஸ்தாளி - ஆப்பிளில் உள்ள (ஏழைகளின் ஆப்பிள்) சத்துகள் இதில் உண்டு
செவ்வாழை - நரம்புத் தளர்ச்சி, பல்நோய் போக்கும், ஆண்மையை வளர்க்கும்.
பேயன் வாழை - அம்மை நோயால் குடலில் சேறும் நஞ்சு வேக்காடுகளை அகற்றும்.
வெகுநாட்கள் கழித்து சந்திக்கும் கணத்தில் நம் விழி பொங்கும் கண்ணீரில் கப்பல்விடக் காத்திருக்கிறது காதல்!
Pages
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
Followers
About Me

- vetrigee
- kattumannarkoil, chidambaram, tamilnadu, India
- கொடியை விட்டு பிரிந்த கிளை துளிர்ப்பதுவும் இல்லை – இறை வழியை விட்டு விலகி விட்டால் வாழ்க்கையது இல்லை.
No comments:
Post a Comment