வெகுநாட்கள் கழித்து சந்திக்கும் கணத்தில் நம் விழி பொங்கும் கண்ணீரில் கப்பல்விடக் காத்திருக்கிறது காதல்!
Pages
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
Followers
About Me

- vetrigee
- kattumannarkoil, chidambaram, tamilnadu, India
- கொடியை விட்டு பிரிந்த கிளை துளிர்ப்பதுவும் இல்லை – இறை வழியை விட்டு விலகி விட்டால் வாழ்க்கையது இல்லை.
2 comments:
நிலவில் உயிரணங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால்....
நிலவில் வேறு மொழி பேசும் உயிரணங்களுக்கு ஒரு வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கி அங்கும் ஆட்சியை பிடிப்போம்!!!
ஆனா அதில் எனது கவிதை முழக்கம் மட்டும் தான் வரணும் என்று அறிக்கையும் கூட வரும்.
நிலவிலும் இருப்பவர்கள் ஆதிதமிழர்கள் என முழங்குவார் குருமா சாரி திருமா!!! அதனால் அவர்களுக்கு தனி நாடு வாங்கி தருவேன் என சபதம் விடுவார்.
நல்லதே நினைப்போம்,
நல்லதே செய்வோம்,
நல்லதே நடக்கும்
Post a Comment